Saturday, April 27, 2024
- Advertisement -spot_img

AUTHOR NAME

Ragave

95 POSTS
0 COMMENTS

மே தினம் உரிமைக்காகப் போராடும் தமிழருக்கு சிறந்ததொரு பாடமாக இருக்கும்- ஜனநாயகப் போராளிகள் கட்சி

உழைக்கும் வர்க்கம் தன் உரிமையைப் போராடிப் பெற்றுக் கொண்ட நாள். இத்தொழிலாளர் தினம் தன் உரிமைக்காகப் போராடும் தமிழருக்கு சிறந்ததொரு பாடமாக இருக்கும். போராடிப் பெற்ற உழைப்பாளர் தினத்தில் கூட தங்கள் வாழ்க்கைச்...

பொருளாதார பிரச்சினைகளை சீர்செய்ய தீர்வொன்றினை பெற்றுத்தர வேண்டும் – ஏ.எல்.கபீர்

தொழிலாளர் தினத்தை ஏனைய நாடுகள் மிக விமர்சையாக கொண்டாடிக்கொண்டு இருக்கின்ற நிலையில் எங்கள் நாட்டில் உள்ள ஊழியர்கள் மிகவும் வறுமையில் உள்ளார்கள்.எனவே நாட்டின் தற்போதைய அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு ஒற்றுமையாக அனைவரும்...

மாந்தை மேற்கில் 20 மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்கி வைப்பு. 

'கல்விக்கு கரம் கொடுப்போம்' எனும் எண்ணக்கரு விற்கிணங்க சமூக ஆர்வலரும் கிராம அலுவலருமான எஸ்.லுமாசிறி அவர்களின் முயற்சியில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட 20...

கருநாட்டுக்கேணி சிங்களக் குடியேற்ற முயற்சி; தமிழ் மக்கள் கடும் எதிர்ப்பு

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசச்செயலாளர் பிரிவிற்குட்பட்ட தமிழர்களின் பூர்வீக எல்லைக்கிராமங்களில் ஒன்றான கருநாட்டுக்கேணியிலுள்ள தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து சிங்களக்குடியேற்றம் ஒன்றினை ஏற்படுத்துவதற்கு முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. குறிப்பாக கருநாட்டுக்கேணிப் பகுதியில் பொலிஸ் நிலையத்தைச் சூழவுள்ள...

மட்டு நகரில் ஓவியக் கண்காட்சி

பிரபல பெண்ணிலைவாதக் கலைச் செயற்பாட்டாளரான கமலா வாசுகி அவர்களின் ஓவியங்களின் கண்காட்சி இம்மாதம் 05 ஆந் திகதி தொடக்கம் 10 ஆந் திகதி வரைக்கும் மட்டுநகர் இல 55 லேடிமனிங் டிறைவ் (கல்லடிப்...

மன்னாரில் சட்டவிரோத மண் அகழ்வை நிறுத்த கோரி கவனயீர்ப்பு போராட்டம்

மன்னார் மாவட்டத்தில் தொடர்சியாக இடம் பெற்று வரும் இயற்கை விரோத செயற்பாடுகளை நிறுத்த கோரி தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அதன்  தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் வியாழக்கிழமை (30)...

மட்டக்களப்பு மாவட்ட செயலக முற்றுகை – பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி !

மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தி திட்டம் என்ற போர்வையில் காணி அபகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தை இன்று வியாழக்கிழமை (30) முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் கலவரம் ஒரு பெண் வைத்தியசாலையில் அனுமதிப்பு. மட்டக்களப்பு...

தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் ஊடக நுழைவு மைய அங்குரார்ப்பணம்

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் ஊடக அணுகல் மையத்தை தாபிப்பதற்கான நிகழ்வு 30.03.2023ஆம் திகதி கலை கலாசார பீடத்தின் மாணவர் செயற்பாட்டு நிலையத்தில் இடம்பெற்றது. கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர்...

செந்நெல் கிராமம் வைத்தியசாலைக்கு காணி உறுதிப்பத்திரம் கையளிப்பு

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் முயற்சியினால் சம்மாந்துறை பிரதேசத்திற்குட்பட்ட செந்நெல் கிராம ஆரம்ப சுகாதார பராமரிப்பு பிரிவின் காணி உறுதிப்பத்திரம் கிடைக்கப்பெற்றுள்ளதுகுறித்த காணி உறுதிப்பத்திரத்தை கையேற்கும் நிகழ்வு 2023.03.29ஆம் திகதி சம்மாந்துறை...

வாய்மொழி ஆங்கிலம்(ABOE) கற்பித்தலுக்கான தேசிய நிகழ்ச்சித்திட்ட கால்கோள்விழா

தரம் ஒன்று மாணவர்களுக்கான செயற்பாட்டு அடிப்படையிலான வாய்மொழி ஆங்கிலம்(ABOE) கற்பித்தலுக்கான தேசிய நிகழ்ச்சித்திட்ட கால்கோள் விழாவானது மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி.சுஜாத்தா குலேந்திரகுமாரின் வழிகாட்டல் ஆலோசனையின் பிரகாரம் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில்...

Latest news

- Advertisement -spot_img