Thursday, May 9, 2024
- Advertisement -spot_img

AUTHOR NAME

Ragave

95 POSTS
0 COMMENTS

தகவல் அறியும் சட்டவரைவு (RTI) நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு!

தகவல்களைப் பெற அணுகுவதற்கான உரிமைகளை ஏற்பாடு செய்வதற்கும், அணுகல்கள் மறுக்கப்படக்கூடிய அடிப்படைகளை குறித்துரைப்பதற்கும், தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவை நியமிப்பதற்கும், தகவல் உத்தியோகஸ்தர்களை நியமிப்பதற்கும் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பிலும் சபையின்...

விழுது ஏற்பாட்டில் சர்வதேச உண்மைக்கான உரிமைக்குரிய சர்வதேச தின நிகழ்வு

நிலைமாறு கால நீதியை (Transitional justice) வலியுறுத்தும் வகையில், மட்டக்களப்பு விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் சர்வதேச உண்மைக்கான உரிமைக்குரிய சர்வதேச தின நிகழ்வு அதன் அலுவலகத்தில் நடைபெற்றது. இன்றைய தினம்...

சுத்தமான குடிநீரைப் பெறுவது பாரிய பிரச்சினையாக உருவெடுக்கும் ஆபத்து!

உலகில் சுத்தமான நீரின் அளவு தீர்ந்து கொண்டு வருகின்றதென்பதைச் சகலரும் உணர்ந்து கொள்ள வேண்டியுள்ளது. இதற்கான காரணிகள் உள்ளன. மனிதன் இந்த ஜீவன வளத்தை மிக விரைவில் நாசம் செய்வது கவலைக்குரியதாகும். ஒவ்வொரு...

மக்கள் மத்தியில் நாட்டுப் பற்றை மேலோங்கச் செய்தவர் அமரர் டி.எஸ்

இந்து சமுத்திரத்தின் முத்தாக விளங்கும் இலங்கையின் வரலாற்றில் தனக்கென தனி இடத்தைப் பெற்று விளங்குபவர் தான் மறைந்த முன்னாள் பிரதமரான தேசபிதா டி. எஸ். சேனநாயக்கா. சுமார் 443 வருடங்கள் ஐரோப்பியரின் ஆக்கிரமிப்பின்...

மட்டக்களப்பில் நடைபெற்ற இசை, நாடக செயற்பாட்டின் கூட்டு முயற்சி!

மட்டக்களப்பு கல்லடியிலுள்ள சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவக மாணவர்களுடன் கொழும்பு மற்றும் சர்வதேச இசைக் கலைஞர்களைக் கொண்ட மியூசிக் மேற்றர்ஸ் இசைக்குழுவினர் இணைந்து நடாத்திய இசை, நாடக மாலை எனும் கலை...

Latest news

- Advertisement -spot_img