Sunday, May 19, 2024
- Advertisement -spot_img

AUTHOR NAME

kumari

115 POSTS
0 COMMENTS

பொலிஸாரும்,வனவள திணைக்கள அதிகாரிகளும் உடந்தை என குற்றச்சாட்டு

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட ஆத்திமோட்டை பகுதியில் அரசாங்கத்திற்கு சொந்தமான காணி அடாத்தாக பிடிக்கப்பட்டு பாரிய அளவு காடுகள் அழிக்கப்பட்டு அனுமதி இன்றி மணல் அகழ்வு இடம் பெற்றுள்ளது.இந்த...

பாராளுமன்ற உறுப்பினர்களின் மக்கள் சந்திப்பு

இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட மக்கள் சந்திப்பு நிகழ்வு இன்று 28ம் திகதி திருகோணமலையில் இடம் பெற்றது.திருகோணமலை சல்லி கிராமத்தில் இடம்பெற்ற இந்த மக்கள் சந்திப்பு நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும்...

குருந்தூர் மலை விவகாரம் !

குருந்தூர் மலை விவகாரம் !நீதிமன்ற கட்டளைகளுக்கு மாறாக நீதிமன்ற அவதானிப்புக்களுக்கு மாறாக மேற்கொள்ளப்பட்ட கட்டுமானம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் ஆகியோருக்கு உத்தரவு முல்லைத்தீவு மாவட்டத்தின்...

குருந்தூர்மலையில் நீதிமன்ற கட்டளையை மீறி கட்டிமுடிக்கப்பட்டுள்ள விகாரை !

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட  தண்ணிமுறிப்பு  பகுதியில்  அமைந்துள்ள குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையை தொடர்ச்சியாக புறந்தள்ளி  அமைக்கப்பட்டு வந்த பௌத்த விகாரை கட்டுமானம் முற்றுப் பெற்றுள்ளது.   கடந்த வருடம்...

பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மன்னார் பொது வைத்தியசாலை சுகாதார பணியாளர்கள் போராட்டம்

மன்னார் பொது வைத்தியசாலையில் பணிபுரியும் சுகாதார பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(23) காலை 7.30 மதியம் 12 மணி வரை அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.அதிகரித்துள்ள மின்...

மன்னாரில் இடம்பெற்ற விசேட தகவல் தொழில்நுட்ப கலந்துரையாடல் மன்னார்   நிருபர்

மன்னார் மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் மத்தியில் தகவல் தொழில்நுட்ப ரீதியாக காணப்படும் புதிய அணுகுமுறைகள் மற்றும் தொழில் வாய்ப்புக்களை தெளிவு படுத்துவதற்கான விசேட கலந்துரையாடல் இலங்கை தகவல் தொழில்நுட்பத்துறை கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மன்னார்...

ஸ்ரீலாங்காவில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்குங்கள

மட்டக்களப்பில்  மக்கள் போராட்டம் ஒன்று இன்று சனிக்கிழமை இடம்பெற்றது. நாட்டிலே “படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்குங்கள்”என்ற தொனிப்பொருளிலான மக்கள் போராட்டம் சனிக்கிழமை (18) காலை 10.30 மணியளவில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில்...

இரண்டாவது நாளாகவும் முல்லைத்தீவு வட்டுவாகல் கடற்படை தளத்திற்கான காணிசுவீகரிப்பிற்கு மக்கள் எதிர்ப்பு! எதிர்ப்பையும் மீறி இரகசியமான முறையில் அளவீடு

முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள 'கோத்தபாய கடற்படை கப்பல் ' கடற்படை முகாமுக்காக    617 ஏக்கர் காணிகளை சுவீகரிக்கும் நில அளவீட்டு  நடவடிக்கை  இன்றும் இரண்டாவது நாளாக (14)முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிந்த காணி...

அன்டன் பாலசிங்கம் அவர்களுக்கு அஞ்சலி

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 16 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு முல்லைத்தீவு உடையார் கட்டுப்பகுதியில் சிறப்புற நடைபெற்றுள்ளது.தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகராகவும் பல்வேறு சமாதான பேச்சுக்களிலும் கலந்து கொண்ட  தேசத்தின்...

கொழும்பில் இருந்து வருகை தந்த அதிகாரிகளால் இடம்பெறும் அளவீட்டு பணிகள்! வட்டுவாகல் காணி சுவீகரிப்பினை தடுத்து நிறுத்த கோரி மகஜர் கையளிப்பு.

முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் பகுதியில்  கோத்தபாய கடற்படை முகாம் அமைந்துள்ள பொதுமக்களின் காணிகளை  கடற்படைதளத்திற்கென நிரந்தரமாக  காணியை சுவீகரிப்பு செய்ய   அளவீடு செய்ய முற்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காணி உரிமையாளர்கள் மற்றும் மக்கள்...

Latest news

- Advertisement -spot_img