Sunday, May 5, 2024
- Advertisement -spot_img

TAG

Batticaloa

அரசாங்கத்தை இல்லாமல் செய்ய போராடுவதை விட இணைந்து போராட வாருங்கள் – மைத்திரி

அரசாங்கம் தொடர்ந்து போக முடியாது என்கின்றார்கள். அவர்களுடைய கனவு நனவாகாது என்று சொல்லுகின்றேன். அரசாங்கத்தை இல்லாமல் செய்ய போராடுவதை விட இருக்கின்ற அரசாங்கத்துடன் இணைந்து போராட வருமாறு அழைப்பு விடுகின்றேன் என ஜனாதிபதி...

மட்டு ஏறாவூரில் கிழக்கு ஆடைத் தொழிற்சாலை ஜனாதிபதியினால் திறந்து வைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கிழக்கு ஆடைத் தொழிற்சாலை ஜனதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் ஏப்ரல் 01ஆம் திகதி இன்று வெள்ளிக்கிழமை மாலை உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்...

Latest news

- Advertisement -spot_img