Friday, May 3, 2024
- Advertisement -spot_img

CATEGORY

News

மட்டக்களப்பு மாவட்ட செயலக முற்றுகை – பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி !

மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தி திட்டம் என்ற போர்வையில் காணி அபகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தை இன்று வியாழக்கிழமை (30) முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் கலவரம் ஒரு பெண் வைத்தியசாலையில் அனுமதிப்பு. மட்டக்களப்பு...

தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் ஊடக நுழைவு மைய அங்குரார்ப்பணம்

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் ஊடக அணுகல் மையத்தை தாபிப்பதற்கான நிகழ்வு 30.03.2023ஆம் திகதி கலை கலாசார பீடத்தின் மாணவர் செயற்பாட்டு நிலையத்தில் இடம்பெற்றது. கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர்...

செந்நெல் கிராமம் வைத்தியசாலைக்கு காணி உறுதிப்பத்திரம் கையளிப்பு

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் முயற்சியினால் சம்மாந்துறை பிரதேசத்திற்குட்பட்ட செந்நெல் கிராம ஆரம்ப சுகாதார பராமரிப்பு பிரிவின் காணி உறுதிப்பத்திரம் கிடைக்கப்பெற்றுள்ளதுகுறித்த காணி உறுதிப்பத்திரத்தை கையேற்கும் நிகழ்வு 2023.03.29ஆம் திகதி சம்மாந்துறை...

வாய்மொழி ஆங்கிலம்(ABOE) கற்பித்தலுக்கான தேசிய நிகழ்ச்சித்திட்ட கால்கோள்விழா

தரம் ஒன்று மாணவர்களுக்கான செயற்பாட்டு அடிப்படையிலான வாய்மொழி ஆங்கிலம்(ABOE) கற்பித்தலுக்கான தேசிய நிகழ்ச்சித்திட்ட கால்கோள் விழாவானது மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி.சுஜாத்தா குலேந்திரகுமாரின் வழிகாட்டல் ஆலோசனையின் பிரகாரம் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில்...

உள்ளுராட்சி மன்ற செயலாளர்களுக்கும் இராஜாங்க அமைச்சர் சிவ.சந்திரகாந்தனுக்குமிடையில் விசேட கலந்துரையாடல்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உள்ளுராட்சி மன்ற செயலாளர்களுக்கும் இராஜாங்க அமைச்சர் சிவ.சந்திரகாந்தனுக்குமிடையில் விசேட கலந்துரையாடலொன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவ.சந்திரகாந்தன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலத்தின்...

"என்னை யாருமே சீண்ட நினைக்க கூடாது" - உதயகலா சீற்றம்!! காணாமல் போனோர் விளம்பரத்தை வைத்து யாரும் அரசியல் வியாபாரம் செய்ய முயலாதீர்கள், நான் ஒரு நெருப்பு, என்னை யாருமே சீண்ட நினைக்க கூடாது...

இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகையை கண்டித்து வட மாகாண மீனவர்கள் ஒன்றினைந்து மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு

வடக்கு கடற்பகுதியை இந்திய மீனவர்களுக்கு குத்தகைக்கு வழங்குவதையும், இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகையையும் கண்டித்து இன்று வியாழக்கிழமை(23) மன்னாரில் மாபெரும்  கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கடல் பகுதியில் வரி அறவீடு செய்து...

தற்போதைய ஜனாதிபதிக்கே மக்கள் வாக்களிக்கும் நிலை ஏற்படும் – சர்வ மக்கள் கட்சியின் தலைவி த.உதயகலா

தற்போதைய ஜனாதிபதிக்கே எமது மக்கள் வாக்களிக்கும் நிலை ஏற்படுமென சர்வ மக்கள் கட்சியின் தலைவி தயாபரராஜ் உதயகலா மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற ஊடக மாநாட்டின் போது மேற்கண்டவாறு நம்பிக்கை தெரிவித்துள்ளார். சர்வ மக்கள் கட்சியின்...

உணவகங்களில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை

உணவுப்பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தல் என்ற நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் மற்றும் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்லிமா...

பாலியல் நோய்களை முற்றாக ஒழிப்பதற்காக அறைகூவல் நிகழ்வு

 கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் பாலியல் தொற்று நோய்கள் தொடர்பான விசேட விழிப்புணர்வு நிகழ்வும், கேள்வி பதில் நிகழ்வும் கடந்த செவ்வாய்க்கிழமை பணிமனை கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கல்முனை பிராந்திய சுகாதார...

Latest news

- Advertisement -spot_img