Sunday, May 5, 2024
- Advertisement -spot_img

CATEGORY

Stories

முல்லைத்தீவிலும் தொடரும் சீரற்ற காலநிலை! தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில்

சீரற்ற காலநிலை காரணமாக வடக்கில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையினால் முல்லைத்தீவு மாவட்டத்திலும்  தாழ்நிலப்  பகுதிகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.மாவட்ட செயலகத்தில் இதுவரை எந்த பாதிப்புக்களும் பதிவாகாத நிலையிலும் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளநீர் வீடுகளுக்குள்...

அனர்த்த நிலைமைகள் தொடர்பான கலந்துரையாடல்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட செல்வபுரம் கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட சின்னாறு முகத்துவாரம் மற்றும் வட்டுவாகல் முகத்துவாரத்தை வெட்டி மேலதிக நீரை கடலுடன் கலக்கவிடுவது மற்றும் அனர்த்த நிலைமைகள் தொடர்பான...

கல்முனை மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான பாதீடு நிறைவேற்றம்

கல்முனை மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு வாக்கெடுப்பில் 09 மேலதிக வாக்குகளால் பாதீடு நிறைவேற்றப்பட்டுள்ளது. கல்முனை  மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப்  தலைமையில் சபா மண்டபத்தில் நேற்று   வரவுசெலவு அறிக்கையை சபையில்...

தனிமைப்படுத்தப்பட்ட அம்பாறை மாவட்ட

அம்பாறை மாவட்ட  அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவு  கொரோனா தொற்று பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இப்பிரதேசங்களில்  பொலிஸ்  இராணுவத்தினரின் மோட்டார் சைக்கிள் படையணி  ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது. குறித்த பொலிஸ்...

யானை கூட்டம் ஒன்று கல்முனை மாநகர பகுதியில் ஊடுறுவல்

   யானை கூட்டம் ஒன்று கல்முனை மாநகர பகுதியில்    ஊடுறுவியுள்ளதுடன் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருகின்றது. திடிரென அம்பாறை   காட்டின் ஊடாக கிட்டங்கி,சேனைக்குடியிருப்பு,  நற்பிட்டிமுனை ,எல்லை கடந்து  ஊருக்குள் பிரவேசித்த சுமார்...

புதுவருட தினத்தில் யானை தாக்கி 7வீடுகள் சேதம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வவுணதீவு, பாவற்கொடிச்சேனை கிராம சேவையாளர் பிரிவுகளில் புதுவருட தினமான நேற்று வியாழக்கிழமை யானையின் அட்டகாசம் காரணமாக 3 வீடுகளும், 4 பயிர்ச்செய்கைக் குடியிருப்புகளும்...

ஊடக மாயையில் மயங்காத ஆசிரியர்

அறுபது ஆண்டுகாலம் மூன்று தலைமுறையுடன் பத்திரிக்கை உலகில் பணியாற்றிய  ஆசிரியர் ஆர். கே கே  என அன்புடன் அழைக்கப்பட்ட குமாரவேலு கந்தர் இரத்தினசிங்கம் காலமானார். பத்திரிகை உலகில் புதிய உரை நடையை அறிமுகப்படுத்தியதில்...

ஊடகவியலாளர்கள் உயர்வான நோக்கங்களை வைத்து இயங்க வேண்டும் – எஸ்.எம்.ஜீ.

ஊடகவியலாளர்கள் ஒற்றுமையாக இயங்குவதற்கும், தகவல் பரிமாற்றம் போன்றவற்றுக்கப்பால், வேறு வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்கும் ஊடக சங்கங்கள் அவசியமாகும் என சிரேஸ்ட ஊடகவியலாளர் எஸ்.எம்.கோபாலரெட்ணம் தெரிவித்தார். மட்டக்களப்பு கல்லடியிலுள்ள வொயிஸ் ஒப் மீடியா நிறுவனத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை...

சுத்தமான குடிநீரைப் பெறுவது பாரிய பிரச்சினையாக உருவெடுக்கும் ஆபத்து!

உலகில் சுத்தமான நீரின் அளவு தீர்ந்து கொண்டு வருகின்றதென்பதைச் சகலரும் உணர்ந்து கொள்ள வேண்டியுள்ளது. இதற்கான காரணிகள் உள்ளன. மனிதன் இந்த ஜீவன வளத்தை மிக விரைவில் நாசம் செய்வது கவலைக்குரியதாகும். ஒவ்வொரு...

Latest news

- Advertisement -spot_img