Sunday, May 5, 2024
- Advertisement -spot_img

CATEGORY

Articles

பத்­தி­ரி­கைகள் ஏற்­ப­டுத்­து­கின்ற தாக்கம் என்றும் நிரந்­த­ர­மா­னது – ஷண்

எஸ்.டி.சிவ­நா­ய­கத்தின் 16ஆவது நினைவு தின சிறப்புக் கட்டுரை  உயி­ரி­ழந்த பிண­ம­தனை உடை­மை­யாலும் உவப்­பில்லாக் கட­தாசிப் பூவி­னாலும் இயன்­ற­ளவும் மூடி இன்­புற்­றாலும் இறந்த பிணம் இறந்­த­துதான் உயிர்ப்­பங்­கில்லை! பயின்­ற­துவோ பல நூறு நூலா­னாலும் பாவி­லக்­கணம் தேடிப்­ப­டித்­திட்­டாலும் முயன்­றெ­ழுதும் கவிதை...

வடக்கு – தெற்கு ஊடக நட்புறவை அரசின் நல்லெண்ணம் கட்டியெழுப்புமா?

ஊடகத்துறைக்காக தமது உயிர்களைத் தியாகம் செய்த வடபகுதி ஊடகவியலாளர்களின் நினைவாக யாழ்ப்பாணம் முற்றவெளி பகுதியில் நினைவுத் தூபியொன்று அமைக்கப்பட்டு, யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலகவினால் திறந்து வைக்கப்பட்டது. கடந்த...

2014ம் ஆண்டிலிருந்து இலங்கையின் காலநிலையில் கடுமையான மாற்றங்கள்

மார்ச் மாதத்தில் இருந்து மே மாதம் வரையான (ஆரம்பம்) காலத்தில் இலங்கையில் பருவப் பெயர்ச்சி காலநிலை காணப்படும். இந்த காலநிலைத் தன்மையின் போது பகல் நேரத்தில் கடுமையான வெப்பம் இருப்பது சாதாரணமானதாகும். காற்று...

முட்டாள்களுக்கும் என்று ஒரு தினம்

-சமீபத்தில் காலமான எழுத்தாளர் புன்னியாமீன் இணையத்தில் வெளியிட்டிருந்த கட்டுரை- சர்வதேச ரீதியில் அன்னையர் தினம், தந்தையர் தினம், காதலர் தினம், மகளிர் தினம், தொழிலாளர்கள் தினம் என்று மக்களுக்குப் பலவிதமான தினங்கள் இருப்பது போலவே முட்டாள்களுக்கும் என்று...

ஆட்சி மாற்றமும் ஊடக சுதந்திரமும்

இலங்கையின் தற்போதைய ஆட்சியாளர்கள், முன்னைய ஆட்சியாளர்கள் மீது வைத்த முக்கியமான குற்றச்சாட்டுகளில் ஒன்று, முன்னைய ஆட்சியில் ஊடக சுதந்திரம் முழுமையாக இருக்கவில்லை என்பதே. ஆனால்  தற்போதைய ஆட்சியாளர்கள் அண்மைக்காலங்களில் ஊடகங்கள் மீது கடுஞ்சினங்கொண்டு அதனை...

மக்கள் மத்தியில் நாட்டுப் பற்றை மேலோங்கச் செய்தவர் அமரர் டி.எஸ்

இந்து சமுத்திரத்தின் முத்தாக விளங்கும் இலங்கையின் வரலாற்றில் தனக்கென தனி இடத்தைப் பெற்று விளங்குபவர் தான் மறைந்த முன்னாள் பிரதமரான தேசபிதா டி. எஸ். சேனநாயக்கா. சுமார் 443 வருடங்கள் ஐரோப்பியரின் ஆக்கிரமிப்பின்...

Latest news

- Advertisement -spot_img