Wednesday, May 8, 2024
- Advertisement -spot_img

AUTHOR NAME

kumari

115 POSTS
0 COMMENTS

ஆளும் கட்சி உறுப்பினர்களும் ஜனநயகத்தை மதித்து பேணிப்பாதுகாப்பதற்காக பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை நாடாளுமன்றில் தோற்கடியுங்கள் என கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

ஆளும் கட்சி உறுப்பினர்களும் ஜனநயகத்தை மதித்து பேணிப்பாதுகாப்பதற்காக பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை நாடாளுமன்றில் தோற்கடியுங்கள் என கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழு கோரிக்கை விடுத்துள்ளது. கிளிநொச்சியில் இன்று பிரஜைகள் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக...

சுற்றாடல் துறை அமைச்சரும் ஒருங்கினைப்பு குழுத் தலைவருமான

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் இவ் ஆண்டிற்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது சுற்றாடல் துறை அமைச்சரும் ஒருங்கினைப்பு குழுத் தலைவருமான Z.A..நஸீர் அஹமட் தலைமையில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.பிரதேச செயலாளர்...

சிறப்பாக இடம்பெற்ற மடு வலய மட்ட கால்கோள் விழா

மடு வலயக்கல்வி அலுவலக வலயமட்ட கால்கோள் விழா இன்று செவ்வாய்க்கிழமை (28) காலை 11 மணி அளவில் மன்- கள்ளியடி அ.த.க. பாடசாலையில் இடம் பெற்றுள்ளது இதன் போது    2023 ஆம் ஆண்டிற்கான...

மட்டக்களப்பு வாழை நலன்புரி திணைக்களத்தின் கீழ் இயங்கும் வாகனேரி மதுரங்கேணி சப்பமடு நலன்புரி அமைப்பின் விவசாயிகளினால் போராட்டம்

எங்கள் மூதாதையர் தொட்டு இன்று நாங்கள் வரை வேளாண்மை பயிர் செய்கையில் ஈடுபட்டு வருவதாகவும் இன்றும் சிறுபோக விவசாய செய்கையில் ஈடுபடுவதாகவும் குறித்த விவசாய காணிகளை தனியார் நிறுவனம் ஒன்றினால் சொளார்(ளுழடயச) செய்கைக்காக...

இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகையை கண்டித்து வட மாகாண மீனவர்கள் ஒன்றினைந்து மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு

வடக்கு கடற்பகுதியை இந்திய மீனவர்களுக்கு குத்தகைக்கு வழங்குவதையும், இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகையையும் கண்டித்து இன்று வியாழக்கிழமை(23) மன்னாரில் மாபெரும்  கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கடல் பகுதியில் வரி அறவீடு செய்து...

பாடசாலை மாணவர்களை ஏற்றாது செல்லும் பேருந்துகள் – மனித உரிமைகள் ஆணைக்குழு தலையீடு

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏ_9 வீதியில் உள்ள பனிக்கன்குளம் கிழவன்குளம் கிராமங்களின் பாடசாலை மாணவர்களை பேருந்துகள் ஏற்றாமல் செல்கின்ற விடயம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கை போக்குவரத்து சபைக்கு  கடிதம் ஒன்றை...

புதிதாக நியமனம் பெற்ற மன்னார் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் கௌரவிப்பு.

மன்னார்  கறிராஸ்-வாழ்வுதயம் நிறுவனத்தின் சூழல் பாதுகாப்பு பிரிவினால் மிசறியோ நிதியுதவியுடன் முசலி வேப்பங்குளம் பாடசாலையில்   தரம் 9, 10, 11, 12 வகுப்புகளில் கல்வி கற்கும் மாணவ மாணவிகளுக்கு தனிநபர் சுகாதார மேம்பாட்டு...

வடக்கு கடற்பகுதியை இந்திய மீனவர்களுக்கு குத்தகைக்கு வழங்குவதையும் இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகையையும் கண்டித்து மன்னாரில் மாபெரும் எதிர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு.

வடக்கு கடல் பகுதியில் வரி அறவீடு செய்து இந்திய மீனவர்களுக்கு வாரத்தில் மூன்று நாட்களுக்கு குத்தகைக்கு வாங்குவது தொடர்பாகவும், இந்திய மீனவர்களின் தொடர்ச்சியாக இலங்கை கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில்...

கிடைக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள் – மன்னார் மாவட்ட உதவி பணிப்பாளர்

சுய தொழில் முயற்சியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு முன்னெடுக்கும் சுயதொழில் பயிற்சிகளில் பங்கு கொள்ளுகின்றவர்கள் தமது இலக்கை உரிய முறையில் அடைந்து கொள்ள வேண்டும் என இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் மன்னார்...

நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் பாரிய தொழிற்சங்க போராட்டத்தில் முல்லைத்தீவு மாவட்ட ஊழியர்கள் இணைவு

நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் பாரிய தொழிற்சங்க போராட்டத்தில் முல்லைத்தீவு மாவட்ட ஊழியர்கள் இணைவுநாடளாவிய ரீதியில் பல தொழிற்சாலைகள் இணைந்து இன்று மாபெரும் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டனர் அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும்  பல ...

Latest news

- Advertisement -spot_img