Wednesday, March 26, 2025

ஆளும் கட்சி உறுப்பினர்களும் ஜனநயகத்தை மதித்து பேணிப்பாதுகாப்பதற்காக பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை நாடாளுமன்றில் தோற்கடியுங்கள் என கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

ஆளும் கட்சி உறுப்பினர்களும் ஜனநயகத்தை மதித்து பேணிப்பாதுகாப்பதற்காக பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை நாடாளுமன்றில் தோற்கடியுங்கள் என கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழு கோரிக்கை விடுத்துள்ளது. கிளிநொச்சியில் இன்று பிரஜைகள் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக...

கோகுலதாசன் உள்ளிட்ட சமூக ஊடகச் செயற்பாட்டாளர்களை விடுதலை செய்யக் கோரி மட்டக்களப்பில் போராட்டம்

சமூக ஊடகச் செயற்பாடுகளுக்கெதிரான கைதுகளை நிறுத்தி சமூக ஊடக ஊடகவியலாளர் கோகுலதாசன் உள்ளிட்ட சமூக ஊடகச் செயற்பாட்டாளர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மட்டக்களப்பில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் நடைபெற்ற, திருமலையில்...