Friday, April 26, 2024
- Advertisement -spot_img

CATEGORY

Interviews

ஆளும் கட்சி உறுப்பினர்களும் ஜனநயகத்தை மதித்து பேணிப்பாதுகாப்பதற்காக பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை நாடாளுமன்றில் தோற்கடியுங்கள் என கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

ஆளும் கட்சி உறுப்பினர்களும் ஜனநயகத்தை மதித்து பேணிப்பாதுகாப்பதற்காக பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை நாடாளுமன்றில் தோற்கடியுங்கள் என கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழு கோரிக்கை விடுத்துள்ளது. கிளிநொச்சியில் இன்று பிரஜைகள் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக...

கோகுலதாசன் உள்ளிட்ட சமூக ஊடகச் செயற்பாட்டாளர்களை விடுதலை செய்யக் கோரி மட்டக்களப்பில் போராட்டம்

சமூக ஊடகச் செயற்பாடுகளுக்கெதிரான கைதுகளை நிறுத்தி சமூக ஊடக ஊடகவியலாளர் கோகுலதாசன் உள்ளிட்ட சமூக ஊடகச் செயற்பாட்டாளர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மட்டக்களப்பில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் நடைபெற்ற, திருமலையில்...

நினைவுகூரல்களுக்கு தடைவிதிப்பது ஒட்டுமொத்த ஜனநாயக மீறல் – மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜனா

இலங்கை இராணுவத்தின், இராணுவத்தினரின் உதவியுடன் செய்யப்பட்ட படுகொலைகளை நினைவுகூருவதற்குத் தடைவிதிப்பது ஒட்டுமொத்த ஜனநாயக அத்துமீறலாகவே நாங்கள் பார்க்கின்றோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர்...

இந்த அரசாங்கம் தமிழ் மக்களின் மனங்களை வெல்ல வேண்டுமாக இருந்தால் அரசாங்கம் மாவீரர் நாளினை செய்ய அனுமதிக்க வேண்டும்-

இந்த அரசாங்கம் தமிழ் மக்களின் மனங்களை வெல்ல வேண்டுமாக இருந்தால் அரசாங்கம் மாவீரர் நாளினை செய்ய அனுமதிக்க வேண்டும்-சி.குகனேசன் இந்த அரசாங்கம் தமிழ் மக்களின் மனங்களை வெல்ல வேண்டுமாக இருந்தால் அரசாங்கம் மாவீரர் நாளினை...

கொரோனாவிலிருந்து நாட்டை பாதுகாக்க அதாவுல்லாஹ் எம்.பி பங்குபற்றலில் சாய்ந்தமருதில் விசேட துஆ பிராத்தன

கொரோனா தொற்றிலிருந்து நாட்டுக்கும்  நாட்டு மக்களுக்கும் பாதுகாப்பு வேண்டி நாடுமுழுவதும் மத அனுஷ்டானங்கள்  புத்தசாசன மத விவகாரங்கள் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய  இடம்பெற்று...

Latest news

- Advertisement -spot_img