Tuesday, April 16, 2024
- Advertisement -spot_img

CATEGORY

Information

உயிர்நீத்த உறவுகளுக்காக வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆயத்தில், ஆத்மசாந்தி வழிபாடுகளில் ஈடுபட்ட ரவிகரன்

உயிர்நீத்த உறவுகளுக்காக வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆயத்தில், ஆத்மசாந்தி வழிபாடுகளில் ஈடுபட்ட ரவிகரன்உயிர்நீத்த உறவுகளின் ஆத்ம சாந்தி வேண்டி, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் 27.11.2021இன்று வற்றாப்பளை கண்ணகிஅம்மன் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டார். மாவீரர்...

சின்னாறு நீர் கடலுக்குள் வெட்டிவிடப்பட்டது

வங்களா விரிகுடாவில் உருவாகிய “புரவி” புயல் காரணமாக முல்லைத்தீவு  மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  குறித்த புயல் முல்லைத்தீவில் பாரிய  தாக்கத்தை ஏற்ப்படுத்தும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த...

கொரோனா தொற்று – தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரணம்

கொரோனா தொற்றுக்கு மத்தியில் மாகாணங்களுக்கிடையிலான பஸ் சேவைகளை தொடர்ச்சியாக முன்னெடுக்கும் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கான நிவாரணம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது இதற்கமைய தனியார் பஸ் உரிமையாளர்களிடம் பெற்றுக்கொள்ளப்படும் சில கட்டணங்களை 2020 மார்ச் முதல்...

அரச புகைப்­பட விருது வழங்கல் விழா விண்ணப்பம் கோரல்

புகைப்­ப­டக்­க­லையின் அபி­வி­ருத்தி மற்றும் வளர்ச்­சியின் பொருட்டு முதல் முறை­யாக இந்த வரு­டத்தில் அரச புகைப்­பட விருது வழங்கல் விழாவை நடத்­து­வ­தற்கு கலா­சார அலு­வல்கள் திணைக்­களம் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் 18...

சுதந்திரன் பத்திரிகை

சுதந்திரன் ஈழத்திலிருந்து வெளியான ஒரு பத்திரிகை ஆகும். ஜூன் 1, 1947 அன்று சுதந்திரனின் முதல் இதழ் வெளியானது. ஆரம்பத்தில் நாளிதழாகவெளிவந்த சுதந்திரன் 1951 முதல் வார இதழாக வெளிவந்தது. சுதந்திரனின் முதல் ஆசிரியராக...

Latest news

- Advertisement -spot_img