Friday, April 19, 2024
- Advertisement -spot_img

CATEGORY

News

இலங்கை சரித்திரத்திலே முதல் தடவையாக ஜனாதிபதி ஒருவருடைய மன்னிப்பு செல்லுபடியற்றது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு. எம்.ஏ.சுமந்திரன்

இலங்கை சரித்திரத்திலே முதல் தடவையாக ஜனாதிபதி ஒருவருடைய மன்னிப்பு செல்லுபடியற்றது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு. எம்.ஏ.சுமந்திரன்இலங்கை சரித்திரத்திலே முதல் தடவையாக ஜனாதிபதி ஒருவருடைய மன்னிப்பு செல்லுபடியற்றது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து...

முல்லைத்தீவில் கொட்டித்தீர்க்கும் கனமழை! வீடுகள் பல வெள்ளத்தில் மூழ்கின! இன்று காலை வரையான தகவல் அடிப்படையில் 695 குடும்பங்களை சேர்ந்த 2117 பேர் பாதிப்பு

முல்லைத்தீவில் கொட்டித்தீர்க்கும் கனமழை! வீடுகள் பல வெள்ளத்தில் மூழ்கின! இன்று காலை வரையான தகவல் அடிப்படையில் 695 குடும்பங்களை சேர்ந்த 2117 பேர் பாதிப்பு முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக...

திமோர் – லெஸ்ட்டே விருதுபெற்றார் இலங்கை ஊடகவியலாளர் ப்ரெடி கமகே

இலங்கையின் ஊடகவியலாளரும் மனித உரிமைப் செயற்பாட்டாளருமான ஃப்ரெடி கமகேவுக்கு நவம்பர் மாதம் 27ஆம் திகதி கிழக்குத் தீமோர் நாட்டின் ஜனாதிபதி ஜோஸ் ரமோஸ் ஹோர்டாவினால் திமோர் லெஸ்டே எனும் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது. கிழக்குத் தீமோரின்...

மே தினம் உரிமைக்காகப் போராடும் தமிழருக்கு சிறந்ததொரு பாடமாக இருக்கும்- ஜனநாயகப் போராளிகள் கட்சி

உழைக்கும் வர்க்கம் தன் உரிமையைப் போராடிப் பெற்றுக் கொண்ட நாள். இத்தொழிலாளர் தினம் தன் உரிமைக்காகப் போராடும் தமிழருக்கு சிறந்ததொரு பாடமாக இருக்கும். போராடிப் பெற்ற உழைப்பாளர் தினத்தில் கூட தங்கள் வாழ்க்கைச்...

பொருளாதார பிரச்சினைகளை சீர்செய்ய தீர்வொன்றினை பெற்றுத்தர வேண்டும் – ஏ.எல்.கபீர்

தொழிலாளர் தினத்தை ஏனைய நாடுகள் மிக விமர்சையாக கொண்டாடிக்கொண்டு இருக்கின்ற நிலையில் எங்கள் நாட்டில் உள்ள ஊழியர்கள் மிகவும் வறுமையில் உள்ளார்கள்.எனவே நாட்டின் தற்போதைய அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு ஒற்றுமையாக அனைவரும்...

சுற்றாடல் துறை அமைச்சரும் ஒருங்கினைப்பு குழுத் தலைவருமான

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் இவ் ஆண்டிற்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது சுற்றாடல் துறை அமைச்சரும் ஒருங்கினைப்பு குழுத் தலைவருமான Z.A..நஸீர் அஹமட் தலைமையில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.பிரதேச செயலாளர்...

மாந்தை மேற்கில் 20 மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்கி வைப்பு. 

'கல்விக்கு கரம் கொடுப்போம்' எனும் எண்ணக்கரு விற்கிணங்க சமூக ஆர்வலரும் கிராம அலுவலருமான எஸ்.லுமாசிறி அவர்களின் முயற்சியில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட 20...

கருநாட்டுக்கேணி சிங்களக் குடியேற்ற முயற்சி; தமிழ் மக்கள் கடும் எதிர்ப்பு

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசச்செயலாளர் பிரிவிற்குட்பட்ட தமிழர்களின் பூர்வீக எல்லைக்கிராமங்களில் ஒன்றான கருநாட்டுக்கேணியிலுள்ள தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து சிங்களக்குடியேற்றம் ஒன்றினை ஏற்படுத்துவதற்கு முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. குறிப்பாக கருநாட்டுக்கேணிப் பகுதியில் பொலிஸ் நிலையத்தைச் சூழவுள்ள...

மட்டு நகரில் ஓவியக் கண்காட்சி

பிரபல பெண்ணிலைவாதக் கலைச் செயற்பாட்டாளரான கமலா வாசுகி அவர்களின் ஓவியங்களின் கண்காட்சி இம்மாதம் 05 ஆந் திகதி தொடக்கம் 10 ஆந் திகதி வரைக்கும் மட்டுநகர் இல 55 லேடிமனிங் டிறைவ் (கல்லடிப்...

மன்னாரில் சட்டவிரோத மண் அகழ்வை நிறுத்த கோரி கவனயீர்ப்பு போராட்டம்

மன்னார் மாவட்டத்தில் தொடர்சியாக இடம் பெற்று வரும் இயற்கை விரோத செயற்பாடுகளை நிறுத்த கோரி தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அதன்  தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் வியாழக்கிழமை (30)...

Latest news

- Advertisement -spot_img