Thursday, April 25, 2024
- Advertisement -spot_img

CATEGORY

Stories

முத்துஐயன்கட்டுக்குளத்தின் நான்கு வான் கதவுகள் திறந்து வைப்பு மக்களை அவதாரமாக இருக்குமாறு கோரிக்கை

முத்துஐயன்கட்டுக்குளத்தின் நான்கு வான் கதவுகள் திறந்து வைப்பு மக்களை அவதாரமாக இருக்குமாறு கோரிக்கை முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளங்களில் ஒன்றாக காணப்படுகின்ற முத்துஐயன்கட்டு குள்ளத்திற்கான  நீர்வரத்து அதிகரித்திருக்கின்ற நிலையில் குளத்தின் நான்கு நான்...

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு கல்வி வலயத்துக்குட்ப்பட்ட புதுக்குடியிருப்பு  மந்துவில் அரசரத்தினம் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் பாடசாலை செல்ல முடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்ப்பட்டுள்ளதாக கவலை

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மந்துவில் கிராமத்தில் அமைந்துள்ள மந்துவில் அரசரத்தினம் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் பாடசாலையை சூழ உள்ள கிராமத்தின் மாணவர்கள் பாடசாலை...

තොණ්ඩමාන්ගෙන් මුවන්ට ආරක්ෂාවක්

ත්‍රිකුණාමලය නගරයේ බහුලව ජීවත්වන මුවන් ආරක්ෂාකිරීමේ වැඩපිළිවෙලක් නව ආන්ඩුකාර සෙන්දිල් තොන්ඩමාන් මහතාගේ මූලිකත්වයෙන් ආරම්භ කර තිබේ. ඒ අනුව මෙම වැඩපිලිවෙල ඉයේ්(24වනදා )...

சிறப்பாக இடம்பெற்ற மடு வலய மட்ட கால்கோள் விழா

மடு வலயக்கல்வி அலுவலக வலயமட்ட கால்கோள் விழா இன்று செவ்வாய்க்கிழமை (28) காலை 11 மணி அளவில் மன்- கள்ளியடி அ.த.க. பாடசாலையில் இடம் பெற்றுள்ளது இதன் போது    2023 ஆம் ஆண்டிற்கான...

வடக்கு கடற்பகுதியை இந்திய மீனவர்களுக்கு குத்தகைக்கு வழங்குவதையும் இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகையையும் கண்டித்து மன்னாரில் மாபெரும் எதிர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு.

வடக்கு கடல் பகுதியில் வரி அறவீடு செய்து இந்திய மீனவர்களுக்கு வாரத்தில் மூன்று நாட்களுக்கு குத்தகைக்கு வாங்குவது தொடர்பாகவும், இந்திய மீனவர்களின் தொடர்ச்சியாக இலங்கை கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில்...

கருத்து வெளிப்பாட்டு உரிமையும் நெறிமுறைகளுடன் கூடிய ஊடகப்பாவனையும் எனும் தொணிப்பொருளில்

கருத்து வெளிப்பாட்டு உரிமையும் நெறிமுறைகளுடன் கூடிய ஊடகப்பாவனையும் எனும் தொணிப்பொருளில் மாணவர்களுக்கான விழிப்புனர்வு செயலமர்வு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பல்வேறு பாடசாலைகள் தோறும் நடைபெற்று வருகிறது.அதன் ஒரு நிகழ்வாக  வந்தாறுமூலை தேசிய தொழில்...

இரண்டாவது நாளாகவும் முல்லைத்தீவு வட்டுவாகல் கடற்படை தளத்திற்கான காணிசுவீகரிப்பிற்கு மக்கள் எதிர்ப்பு! எதிர்ப்பையும் மீறி இரகசியமான முறையில் அளவீடு

முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள 'கோத்தபாய கடற்படை கப்பல் ' கடற்படை முகாமுக்காக    617 ஏக்கர் காணிகளை சுவீகரிக்கும் நில அளவீட்டு  நடவடிக்கை  இன்றும் இரண்டாவது நாளாக (14)முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிந்த காணி...

இன விடுதலை வேண்டி பொத்துவில் தொடக்கம்

இன விடுதலை வேண்டி பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால்  வரையிலான (மே-18) மக்கள் பேரணி இன்று(17.5.2022) மூன்றாவது நாளான இன்று திருகோணமலை மாவட்டம் சிவன்கோவில் முன்றலில் இருந்து  'வீழ்ந்த இடத்தில் எழுவோம் '   ...

மட்டக்களப்பு மாநகரசபையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிரான பிரேரணை நிறைவேற்றம்… உறுப்பினர்கள் சிலர் வெளிநடப்பு…

மட்டக்களப்பு மாநகர சபையின் 59வது சபை அமர்வு நேற்றைய தினம்  (07) மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன் அவர்களால் தனிநபர் பிரேரணையாக பயங்கரவாதத் தடைச்...

சபை அமர்விற்கு துவிச்சக்கர வண்டியில் வந்து தமது எதிர்ப்பினை தெரிவித்து

மட்டக்களப்பு ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை உறுப்பினர்  வைரமுத்து .யோகேஸ்வரன் அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்றைய சபை அமர்விற்கு துவிச்சக்கர வண்டியில் வந்து தமது எதிர்ப்பினை தெரிவித்து போராட்டமொன்றை மேற்கொண்டார்.தமிழர்...

Latest news

- Advertisement -spot_img